எச்சரிக்கை செய்யபட்டது அவனுக்கு அலச்சியபடுதினான் !
உறுதி செய்யபட்ட உண்மை என்று சொல்லபட்டது அவனுக்கு அலச்சியபடுத்தினான்!
நிழல் போல தொடர்ந்து வரும் என்று சொல்லபட்டது அவனுக்கு அலச்சியபடுத்தினான்!
திரைப்படம் பார்த்துவிட்டு இறைபள்ளியை கடந்து சென்ற பொழுது அவன் முன் தோன்றியது அது உள்ளம் படபடக்க,குருதி கொந்தளிக்க பரிதபதக்குரிய அவன் வினவினான் நீ யார் ?
உண் நிழல் போல் தொடர்ந்து வந்த நான் இன்று உன் முன் நிற்பதற்காக உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது நான்தான் உன்னுடைய மரணம் ! என்று சொன்னவுடன்
இறுதி முச்சு இழுபதற்கு முன் எதிரே தோன்றிய இறை பள்ளியின்
நுழைவாயில் எழுதப்பட்ட ஒரு வாசகத்தை கண்டான்.....
உங்களுக்காக தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்....
நன்றி :சகோ டைரி
No comments:
Post a Comment