லோக்பலை பற்றிய என்னுடைய கருத்தை சொல்லுவதற்கு முன் லோக்பால் என்றால் என்ன என்பதை பார்போம்? அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கூறப்படும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒரு அமைப்புதான், லோக்பால். ஊழலில் ஈடுபடுவோர் மீது, பொதுமக்கள், லோக்பாலிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில், ஊழல் புகார் கூறப்பட்டவர்கள் மீதான விசராணை, ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்படும். அடுத்த ஒரு ஆண்டில், வழக்கு விசாரணை முடிவடையும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழல் பெருச்சாளி, புகார் கொடுக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள், சிறைக்குள் அனுப்பப்படுவார். லோக்பாலின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் மசோதா சட்டம்.
ஆஹா இது ஒரு அருமையான சட்டம்,இதை எதிர்பவர்கள் தேச துரோஹி,அண்ணா ஹசாரே தேச தந்தையின் மறுவடிவம் என்றெலாம் பாமர இந்தியனை போல நானும் தலையசைத்து ஏற்றுக்கொண்டேன் ஆனால் நேற்று மாநிலங்கள் அவையில் டாக்டர் அபிசேக் மனு சிங்வி பேசிய பிறகுதான் எனக்கு தெரிந்தது ஜன் லோக்பால் என்று உருவாக்கப்பட்ட அதாவது டீம் அண்ணா மற்றும் சங்பரிவார் கூட்டுசதியால் உருவாக்கப்பட்ட ஜன் லோக்பால் முலம் இந்திய நாட்டின் பீடைகளான உயர்சாதியினர் கொல்லைபுரமாக அதாவது ஜன் லோக்பால் என்ற ஆயுதத்தை வைத்து கொண்டு இந்த நாட்டை மறைமுகமாக ஆழ முன்வந்து இருப்பது
பிஜேபி சேர்ந்த அருண்ஜெட்லியின் வாதத்திற்கு மறுவாதத்தின் பொது டாக்டர் சிங்வி இவ்வாறு சொன்னார் லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ,சிவிஜி,குடிமக்கள் சாசனம் எல்லவற்றையும் லோக்பால் கிழ் கொண்டுவரவேண்டும் அத்துடன் விசாரணை,புலனாய்வு,குற்றஞ்சாட்டுதல்/வழக்குத் தொடர்தல் என்று அனைத்தும் வரவேண்டும் கடவுளுக்கு நன்றி பிஜேபி திர்ப்பும் லோக்பலே சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை என்றார் மேலும் அவர் பேசுகையில் பிரதமர் அலுவலகம் லோக்பலுக்கு முன் அதாவது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் அலுவலகம் மிகவும் சிறிய பிராணியை போல் இருக்கும் என்றார்
டீம் அண்ணா மற்றும் சங்க்பரிவாரர்களால் முழங்கப்படும் ஜன் லோக்பால் நிரவேற்றபட்டால் தேர்ந்து எடுக்கப்படும் லோக்பால் எட்டு தலைவர்கள் இந்த நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்வார்கள் (அதிகாரவர்கத்தில் புல்லுருவி பூனல்களை தவிர வேறு யார் இருக்கிறார்கள் தேர்ந்து எடுக்க படுவதற்கு) இதுதான் இவர்களின் சதித்திட்டம் என்பதை டாக்டர் சிங்வி அவர்களின் பேச்சால் என்னால் மட்டும் அல்ல ஏனைய நடுநிலை இந்தியர்களாலும் இந்த சதித்திட்டம் உணரப்பட்டது
ஆதரிப்பவர்கள் சொல்லலாம் அதுதான் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கிடு வழங்கப்பட்டுள்ளதே என்று, அந்த பொய்யை தவளை தன் வாயால் கெடுவது போல் டாக்டர் சிங்வி போட்டு உடைத்தார் நாங்கள் ரேசெர்வேசன் கொண்டு வரவில்லை ரெபெர்செண்டசன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதாவது சிறுபான்மையினர் கட்டாயம் இருக்கவேண்டும் என்று எந்த ஒரு சரத்தும் சொல்லவில்லை என்றார்,அதனால் தான் நாராயனஸ்வமியின் அறிக்கையை லல்லுவின் எம்பி சபையில் கிழத்தாரோ என்னோவோ,வெறும் நான்கு எம்பி வைத்திருக்கும் லல்லுவை லோக்பலுக்கு எதிரான சதிகாரர் என்று மிடியாக்கள் சொல்லுவது நகைப்புக்குரியது
இறுதியாக அராஜக (Anarchy) லோக்பாலை தவிர்த்து மக்கள் ஆட்சிக்கு உட்பட்ட லோக்பால் உருவாக்கப்படவேண்டும்,லோகயுக்தவை பற்றி டீம் அண்ணா பேச முன்வரவேண்டும்
ஆஹா இது ஒரு அருமையான சட்டம்,இதை எதிர்பவர்கள் தேச துரோஹி,அண்ணா ஹசாரே தேச தந்தையின் மறுவடிவம் என்றெலாம் பாமர இந்தியனை போல நானும் தலையசைத்து ஏற்றுக்கொண்டேன் ஆனால் நேற்று மாநிலங்கள் அவையில் டாக்டர் அபிசேக் மனு சிங்வி பேசிய பிறகுதான் எனக்கு தெரிந்தது ஜன் லோக்பால் என்று உருவாக்கப்பட்ட அதாவது டீம் அண்ணா மற்றும் சங்பரிவார் கூட்டுசதியால் உருவாக்கப்பட்ட ஜன் லோக்பால் முலம் இந்திய நாட்டின் பீடைகளான உயர்சாதியினர் கொல்லைபுரமாக அதாவது ஜன் லோக்பால் என்ற ஆயுதத்தை வைத்து கொண்டு இந்த நாட்டை மறைமுகமாக ஆழ முன்வந்து இருப்பது
பிஜேபி சேர்ந்த அருண்ஜெட்லியின் வாதத்திற்கு மறுவாதத்தின் பொது டாக்டர் சிங்வி இவ்வாறு சொன்னார் லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ,சிவிஜி,குடிமக்கள் சாசனம் எல்லவற்றையும் லோக்பால் கிழ் கொண்டுவரவேண்டும் அத்துடன் விசாரணை,புலனாய்வு,குற்றஞ்சாட்டுதல்/வழக்குத் தொடர்தல் என்று அனைத்தும் வரவேண்டும் கடவுளுக்கு நன்றி பிஜேபி திர்ப்பும் லோக்பலே சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை என்றார் மேலும் அவர் பேசுகையில் பிரதமர் அலுவலகம் லோக்பலுக்கு முன் அதாவது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் அலுவலகம் மிகவும் சிறிய பிராணியை போல் இருக்கும் என்றார்
டீம் அண்ணா மற்றும் சங்க்பரிவாரர்களால் முழங்கப்படும் ஜன் லோக்பால் நிரவேற்றபட்டால் தேர்ந்து எடுக்கப்படும் லோக்பால் எட்டு தலைவர்கள் இந்த நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்வார்கள் (அதிகாரவர்கத்தில் புல்லுருவி பூனல்களை தவிர வேறு யார் இருக்கிறார்கள் தேர்ந்து எடுக்க படுவதற்கு) இதுதான் இவர்களின் சதித்திட்டம் என்பதை டாக்டர் சிங்வி அவர்களின் பேச்சால் என்னால் மட்டும் அல்ல ஏனைய நடுநிலை இந்தியர்களாலும் இந்த சதித்திட்டம் உணரப்பட்டது
ஆதரிப்பவர்கள் சொல்லலாம் அதுதான் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கிடு வழங்கப்பட்டுள்ளதே என்று, அந்த பொய்யை தவளை தன் வாயால் கெடுவது போல் டாக்டர் சிங்வி போட்டு உடைத்தார் நாங்கள் ரேசெர்வேசன் கொண்டு வரவில்லை ரெபெர்செண்டசன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதாவது சிறுபான்மையினர் கட்டாயம் இருக்கவேண்டும் என்று எந்த ஒரு சரத்தும் சொல்லவில்லை என்றார்,அதனால் தான் நாராயனஸ்வமியின் அறிக்கையை லல்லுவின் எம்பி சபையில் கிழத்தாரோ என்னோவோ,வெறும் நான்கு எம்பி வைத்திருக்கும் லல்லுவை லோக்பலுக்கு எதிரான சதிகாரர் என்று மிடியாக்கள் சொல்லுவது நகைப்புக்குரியது
இறுதியாக அராஜக (Anarchy) லோக்பாலை தவிர்த்து மக்கள் ஆட்சிக்கு உட்பட்ட லோக்பால் உருவாக்கப்படவேண்டும்,லோகயுக்தவை பற்றி டீம் அண்ணா பேச முன்வரவேண்டும்
